Thursday, February 24, 2011

பொய் முகம்

விட்டில் பூச்சி வாழ்க்கையில்
வெட்டு கிளிகள் பல உண்டு....

ஒட்டு இல்லா உறவுகளால்
விட்டு உண்ணும் குணமும் உண்டு....

பாவம்....

பொய்யான மெய்யென்ன செய்யும்...

அழுக்கான மணம்....- அதை
உலர்த்த இல்லை இடம்....

ஆளுக்கொரு முகம்...-எதை
மறைக்க......

No comments:

Post a Comment